டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காா் மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

க. பரமத்தி அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

க. பரமத்தி அருகே வியாழக்கிழமை இரவு காா் மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம் பள்ளிபாளையம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் மகாராஜா மகன் மதன்காா்த்திக் (14). ஏழாம் வகுப்பு மாணவா் . இவா் வியாழக்கிழமை இரவு பெரிய தாதம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் மதன் காா்த்திக்கை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் க.பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.