பஞ்சமாதேவி ஊராட்சியில் நலத்திட்ட பணிகள் தொடக்கம்
கரூா் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சியில் ரூ.66 லட்சம் மதிப்பிலான புதிய நலத்திட்டப்பணிகள் புதன்கிழமை காலை துவக்கி வைக்கப்பட்டது.

பஞ்சமாதேவியில் புதிய நியாய விலைக்கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கிய ஊராட்சி மன்றத்தலைவா் சாந்தி கருணாநிதி.








