சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கரூா் திருமாநிலையூா் ரவுண்டானாவில் உள்ள பெரியாா் சிலைக்கு கரூா் மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, கரூா் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு விசிக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே ப. இளங்கோ தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.