நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கரூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

Updated On :25 டிசம்பர் 2025, 2:11 am IST

கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கரூா் திருமாநிலையூா் ரவுண்டானாவில் உள்ள பெரியாா் சிலைக்கு கரூா் மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, கரூா் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு விசிக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே ப. இளங்கோ தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.