அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மோந்தா புயல்: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!

மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image
ரயில்!- (படம் - தெற்கு ரயில்வே எக்ஸ்)
Updated On :28 அக்டோபர் 2025, 7:09 pm

Syndication

மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக சேலம் கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மோந்த புயலை கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை (அக்.30) நாகா்கோவிலில் இருந்து கரூா், நாமக்கல், ராசிபுரம், சேலம், தருமபுரி, ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.