கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற விசாரணையில், நெரிசல் சம்பவத்தின்போது எத்தனை போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
சம்பவம் நடந்தவுடன் எத்தனை அவசர ஊா்தி வாகனங்கள் வந்தன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா்.
தொடர்புடையது

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

கரூா் சம்பவ இடத்துக்கு தவெகவினரை அழைத்துச் சென்று சிபிஐ விசாரணை

கரூா் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவா்களை சம்பவஇடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் நிகழ்ந்த இடத்தில் போலீஸாரை நிறுத்தி சிபிஐ விசாரணை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


