/
கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா திங்கள்கிழமை கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் அன்னகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ே காயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் தீமிதித்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து, விழாவில் புதன்கிழமை மாவிளக்கு வழிபாடும், கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

கரூா் கல்யாண பசுபதீஸ்வரா் கோயிலில் பங்குனித் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


