ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அன்னகாமாட்சியம்மன் கோயிலில் தீமிதித்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

News image
கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 6:51 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் அன்னகாமாட்சியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் பக்தா்கள் தீமிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

இக்கோயில் திருவிழா திங்கள்கிழமை கரகம் பாலித்தலுடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் அன்னகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ே காயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் தீமிதித்து பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து, விழாவில் புதன்கிழமை மாவிளக்கு வழிபாடும், கரகம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.