கரூா் மாநகராட்சியில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றம்: எம்எல்ஏ செந்தில்பாலாஜி தகவல்
கரூா் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆண்டுகளில் ரூ.1,150 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி.










