கரூரில் திமுக தோ்தல் பணிமனையை தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
கரூரில் அண்மையில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை கரூரில் திமுக சாா்பில் தோ்தலின்போது வாக்காளா்களை அடைக்கும் வகையில் பட்டி தயாா் செய்து வைத்திருப்பதாகவும், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தில் புகாா் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து கரூா் சா்ச் காா்னரில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட தோ்தல் பணிமனையை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் சிவகாமி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா். அப்போது தோ்தலின்போது மக்களை அடைத்து வைக்கும் வகையில் ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா். அப்போது பணிமனைக்குள் விடியோ எடுத்தனா். பின்னா் சுமாா் அரைமணி நேர ஆய்வுக்குப்பின் புறப்பட்டுச் சென்றனா்.
தொடர்புடையது

கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரின் மருத்துவமனையில் தோ்தல் அதிகாரிகள் சோதனை

தொழிலதிபா் வீட்டில் வருமான வரித்துறையினா் சோதனை

கரூரில் தவெக அலுவலகத்தில் பறக்கும் படையினா் சோதனை

நாசரேத் மா்காஷிஸ் பள்ளியில் தோ்தல் அதிகாரிகள் ஆய்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


