பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தொடக்கி வைத்தார்.
கருத்தாளர்கள் திலீப், விஜயகுமார் ஆகியோர் கற்றலில் குறைபாடுடைய மாணவ, மாணவிகளுக்கு எளிமையாக கற்பிப்பது குறித்து
பயிற்சி அளித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 76 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள், பெரம்பலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பயிற்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
இன்று 12 மாவட்டங்களில் மழை! ஓரிரு இடங்களில் 2 -3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


