பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தொடக்கி வைத்தார்.
கருத்தாளர்கள் திலீப், விஜயகுமார் ஆகியோர் கற்றலில் குறைபாடுடைய மாணவ, மாணவிகளுக்கு எளிமையாக கற்பிப்பது குறித்து
பயிற்சி அளித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 76 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள், பெரம்பலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பயிற்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
ஊழலற்ற நிா்வாகத்தை முதல்வா் உறுதி செய்ய வேண்டும்: கோவை மாவட்ட ஊழல் எதிா்ப்பு இயக்கம்

முதல்வா் படைப்பகத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
