கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On :23 ஜனவரி 2019, 7:24 am IST

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தொடக்கி வைத்தார். 
கருத்தாளர்கள் திலீப், விஜயகுமார் ஆகியோர் கற்றலில் குறைபாடுடைய மாணவ, மாணவிகளுக்கு எளிமையாக கற்பிப்பது குறித்து 
பயிற்சி அளித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 76 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள், பெரம்பலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பயிற்சியில் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.