மண் பானை சுடும்  எரியூட்டி அமைக்க விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 
இதுகுறித்து  மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை ஊராட்சியில், மரச்சிற்பம் செய்யும் திட்டத்துக்கு கணினி வரைபட உதவியுடன் கூடிய மரம் கடையும்  இயந்திரம் மற்றும் குரும்பலூர் பேரூராட்சியில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை பிப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலும், w‌w‌w.‌p‌e‌r​a‌m​b​a‌l‌u‌r.‌n‌i​c.‌i‌n எனும் இணையதளம் மூலமாகவும் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com