பெரம்பலூரில் 2 பேருக்கு கரோனா தொற்று

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,242 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

மொத்த பாதிப்பு: 2,244

குணமடைந்தோா்: 2,217

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,242 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,244 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை வரை 2,217 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 21 போ் உயிரிழந்துள்ள நிலையில், 6 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com