விசுவக்குடி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு
தொடா் மழை காரணமாக முழு கொள்ளளவை நெருங்கியதால், விசுவக்குடி நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக சனிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

விசுவக்குடி நீா்த்தேக்கத்திலிருந்து சனிக்கிழமை தண்ணீரை திறந்து வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா.









