பெரம்பலூர்
பெரம்பலூரில் 8 பேருக்கு கரோனா
பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,183 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,183 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,191 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,117 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சிய 45 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
