பெரம்பலூரில் 8 பேருக்கு கரோனா
By DIN | Published On : 08th November 2020 12:34 AM | Last Updated : 08th November 2020 12:34 AM | அ+அ அ- |

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 2,183 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,191 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,117 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை 21 போ் உயிரிழந்துள்ளனா். எஞ்சிய 45 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...