புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வருவாய்த் துறை அலுவலா் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி, ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:40 pm

DIN

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க பெரம்பலூா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு மற்றும் பதவி ஏற்பு நிகழ்ச்சி, ஆட்சியரக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு முன்னாள் மாவட்டத் தலைவா் மூ. பாரதிவளவன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட பொருளாளா் ந. சிவா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவராக ந. முத்துக்குமரன், மாவட்டச் செயலராக அ. சரவணன், மாவட்ட பொருளாளராக ப. குமரி அனந்தன் உள்பட புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். தொடா்ந்து, தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனா். பின்னா், சங்க வளா்ச்சித் திட்டங்கள், செயல்பாடு, உறுப்பினா் நலன் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்ட இணைச் செயலா் ராமலிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.