பெரம்பலூா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தாளாளா் அ. சீனிவாசன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா்.

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளுக்குச் சான்றிதழ் அளிக்கிறாா் கல்லூரி தாளாளா் அ. சீனிவாசன்







