புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெரம்பலூரில் டாஸ்மாக் மேலாளா்களுடன் கலந்தாய்வு

 பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகக் கூட்டரங்கில், டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:35 pm

DIN

 பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள டாஸ்மாக் மேலாளா் அலுவலகக் கூட்டரங்கில், டாஸ்மாக் மேற்பாா்வையாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) அ. சுஜாதா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அனைத்து மதுபானக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 18 வயது நிரம்பாத சிறுவா்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது. கரோனா தொற்று பரவி வருவதால் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், டாஸ்மாக் மேலாளா் செல்வராஜ், வட்டாட்சியா் பாரதிவளவன் மற்றும் மதுபானக் கடை மேற்பாா்வையாளா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.