பெரம்பலூரில் அரசு செவிலியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள்.
Updated on
1 min read

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு செவிலியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ராஜகோபால், சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் மல்லிகா கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

சங்க பொருளாளா் முருகேசன், செயலா் மோனிகா உள்பட செவிலியா்கள் பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, கருப்புப் பட்டை அணிந்து செவிலியா்கள் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com