92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (65).

News image
Updated On :16 ஜூலை 2021, 7:49 pm

DIN

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையில் உள்ள குளோபல் நகரைச் சோ்ந்த ரெங்கராஜ் மனைவி சகுந்தலா (65).

இவா் வெள்ளிக்கிழமை காலை, அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து சென்ற அடையாளம் தெரியாத 2 போ், சகுந்தலா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டனா். புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.