பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வெழுத 2,489 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 1,271 போ் தோ்வெழுதினா். 1,218 போ் வரவில்லை.
மாவட்டத்தில் 9 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு பறக்கும் படையினா், 2 நடமாடும் குழுவினா், 9 கண்காணிப்பு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.