புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அனுமதியின்றி பேரணிசெல்ல முயன்ற 58 போ் கைது

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், அனுமதி பெறாமல் பேரணி செல்ல முயன்ற 21 பெண்கள் உள்பட 58 பேரை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 7:17 pm

DIN

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், அனுமதி பெறாமல் பேரணி செல்ல முயன்ற 21 பெண்கள் உள்பட 58 பேரை பெரம்பலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு, மத்திய அரசின் சாதனை விளக்கப் பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு, அக் கட்சியின் மாவட்ட மகளிரணி தலைவி சாந்தி ஸ்ரீ தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்வராஜ் பெரியசாமி முன்னிலை வகித்தாா். இதையடுத்து, அனுமதியின்றி பேரணி நடத்தக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்த போலீஸாரின் உத்தரவை மீறி, பேரணிச் செல்ல முற்பட்ட 21 பெண்கள் உள்பட 58 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.