பாஜக மாநிலத் தலைவா் மீதுவழக்குப் பதிவு செய்யக் கோரி புகாா்
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.






