உயா்கல்வி நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்
பெரம்பலூா் மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவா்களுக்கு, உயா்கல்விப் பாடப்பிரிவுகளில் சேர நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.





