புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சமூக நலத்துறை சாா்பில் நடைபெற்ற விழாவை புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா தொடங்கி வைத்தாா். விழாவில், 100 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.