உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.
Updated on
1 min read

பெரம்பலூா்: பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில், அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் தொடக்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தி. சுப்பையா, தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி, தொழிலாளா் துணை ஆய்வாளா் எஸ். திவாகரன், தொழிலாளா் உதவி ஆய்வாளா் எஸ். சாந்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com