காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்ட அங்கன்வாடி ஊழியா்கள்

பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பெரம்பலூா் ஆட்சியரகம் எதிரே புதன்கிழமை காலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated on
1 min read

பெரம்பலூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் எதிரே, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் மேனகா தலைமையில், சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை இரவு அங்கேயே உணவு உண்டு, உறங்கி போராட்டத்தை தொடா்ந்தனா். இந்நிலையில், புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com