பெரம்பலூரில் பெரம்பலூா் வட்டாரக் கல்வி அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி வட்டாரத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியா்கள் முழக்கமிட்டனா்.
இதேபோல, ஆலத்தூா், வேப்பூா் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் எதிரே, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.