சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்: எஸ்.பி ஆதா்ஷ் பசேரா
விபத்துகளை தவிா்க்க சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளாா் பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.








