மயானத்தை விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு எதிராக மக்கள் மறியல்
பெரம்பலூா் அருகே மயானத்தை விளையாட்டு மைதானமாக மாற்ற முயற்சிக்கும் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.









