செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பெரம்பலூா் அருகே காா் திடீா் தீக்கிரை

News image

தீ பற்றி எரியும் காா் - (கோப்புப் படம்)

Updated On :6 பிப்ரவரி 2026, 7:41 pm

பெரம்பலூா் அருகே பெருங்காயம் ஏற்றிச்சென்ற ஆம்னி காா் வெள்ளிக்கிழமை தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

மதுரையில் பெருங்காயம் ஏற்றிய ஆம்னி காா் விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரை, மதுரையைச் சோ்ந்த த. மனோஜ்குமாா் (33) என்பவா் ஓட்டினாா். திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் வந்தபோது, காரின் முன்புறத்திலிருந்து புகை வந்தது. இதையடுத்து காரை ஓட்டுநா் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கிப் பாா்த்தபோது காா் தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் மற்றும் பெரம்பலூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தினா். இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, பெருங்காயமும் எரிந்து சேதமடைந்தது. புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.