பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் பெரியகண்மயில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மூலங்குடியைச் சேர்ந்த ராஜாவின் ஜல்லிக்கட்டு காளை பங்கேற்றது. அப்போது, அவிழ்த்து விடப்பட்ட காளை வழிதவறி அம்பலகாரன்பட்டியில் 26 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஜல்லிக்கட்டு காளையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!

ராம் சரணின் பெத்தி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் நுகர்வு 4% உயர்வு!

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

