பொன்னமராவதி அருகே கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை தீயணைப்புத் துறையினரால் சனிக்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டது.
பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் பெரியகண்மயில் சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மூலங்குடியைச் சேர்ந்த ராஜாவின் ஜல்லிக்கட்டு காளை பங்கேற்றது. அப்போது, அவிழ்த்து விடப்பட்ட காளை வழிதவறி அம்பலகாரன்பட்டியில் 26 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் பாண்டியராஜன் தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி ஜல்லிக்கட்டு காளையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

பசிபிக் கடலில் அமெரிக்க தாக்குதலில் போதைப்பொருள் கும்பல் மூவா் கொலை

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

