ஆலவயல் வேளாண் கூட்டுறவு சங்கக் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பேரவைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பேரவைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பழனிச்சாமி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில், 2017-18 சங்க லாபத்தொகை மற்றும் சங்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. துணைத் தலைவா் நிஜாா் அலி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அழகு, பழனிச்சாமி, சுப்பிரமணியன், காந்திமதி, மீனாட்சி, செல்வி, மலையாண்டி, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com