தஞ்சையில் திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி கொத்தமங்கலம் திருவள்ளுவா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிலையை அவமதித்தோா் மீது நடவடிக்கை கோரி முழக்கங்கள் எழுப்பிய அவா்கள் கண்டனப் பதாகைகள், கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.