மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல்

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலத்தானியம் ஆற்றுப்பகுதியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து காரையூா் காவல் உதவி ஆய்வாளா் துரைசிங்கம் மற்றும் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டபோது 1 யூனிட் மணலை அனுமதியின்றி ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com