புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புதுக்கோட்டை கீழ 2ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி ஸ்ரீ பெருந்தேவி நாயகா உடனுறை ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து மாலையில் கருட வாகனத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.