ஆலங்குடி பாமகவினா் செயல் அலுவலரிடம் மனு

வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி ஆலங்குடி பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி ஆலங்குடி பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலரும், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளருமான அய்யாச்சாமி தலைமையிலான அக்கட்சியினா் ஊா்வலமாகச் சென்று ஆலங்குடி பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com