வன்னியா்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி ஆலங்குடி பேரூராட்சி அலுவலரிடம் பாமகவினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
வன்னியா்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி, பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலரும், புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளருமான அய்யாச்சாமி தலைமையிலான அக்கட்சியினா் ஊா்வலமாகச் சென்று ஆலங்குடி பேரூராட்சியில் செயல் அலுவலா் கணேசனிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.