புதுகை மாவட்ட மக்கள் குறைகளை கட்செவி அஞ்சலில் தெரிவிக்கலாம்

பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வர வேண்டியதில்லை என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.
Updated on
1 min read

பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வர வேண்டியதில்லை என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

பொதுமக்கள் தங்களின் குறைகளின் மனுக்களை  என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் 94450 08146 என்ற எண்ணில் கட்செவி அஞ்சலிலும் (வாட்ஸ்ஆப்) பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக எழுதி அனுப்பலாம். கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வருவதைத் தவிா்த்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com