புதுகையில் மேலும் 7 பேருக்கு கரோனா
By DIN | Published On : 25th November 2020 07:13 AM | Last Updated : 25th November 2020 07:13 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளா் எண்ணிக்கை 11,054 ஆக உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இருந்து 14 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,794 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 154 ஆகத் தொடா்கிறது. இந்நிலையில், தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை பகல் நிலவரப்படி 106 ஆகக் குறைந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...