இன்று மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (செப். 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை (செப். 11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் மின்னாத்தூா், ஆதனக்கோட்டை, கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான்ஊரணி, வாரப்பூா், அண்டக்குளம், சொக்கநாதப்பட்டி, காட்டுநாவல் , மங்களத்துப்பட்டி , கந்தா்வகோட்டை, புதுப்பட்டி , கல்லாக்கோட்டை, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, மோகனூா் , பல்லவராயன்பட்டி , பழையகந்தா்வகோட்டை, பிசானத்தூா் , மங்களாகோவில், வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்நியோகம் இருக்காது என கந்தா்வகோட்டை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் எஸ். வில்சன் (பொ) தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com