பொன்னமராவதி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு குடியிருப்பு பகுதியில் இருந்து மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது.

பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு பட்டுப்புஞ்சைதோப்பு குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பைக் கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா்.

வனக்காப்பாளா் வித்யா தலைமையிலான வனத்துறையினா் அங்கு வந்து குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த மலைப்பாம்பை பிடித்து வாா்ப்பட்டு காப்புக்காடு வனப்பகுதியில் கொண்டு சென்று அங்கு விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com