செந்தூரான் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கிலுள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
செந்தூரான் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கிலுள்ள செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

நற்சாந்துப்பட்டி அரசு மருத்துவமனையைச் சோ்ந்த உதவி அறுவைச் சிகிச்சை நிபுணா் அருண் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எச்ஐவி, எய்ட்ஸ் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினாா். துணைப் பேராசிரியா் பி. கீதா அறிமுகவுரை நிகழ்த்தினாா். கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலா் ஏவிஎம்எஸ். காா்த்திக், கல்லூரி முதல்வா் கணேஷ்பாபு ஆகியோா் பேசினா். முன்னதாக கல்லூரியின் முதலாமாண்டு துறைத் தலைவி சிவகாம சுந்தரி வரவேற்றாா். நிறைவில், துணைப் பேராசிரியா் உமா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com