92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

புதுக்கோட்டை மாவட்டம், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:01 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ. முத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சி. தங்கமணி முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, கடைவீதி வழியாக வந்து பால ஊரணியில் நிறைவடைந்தது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பி. தியாகு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.