புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கீரனூா் கூட்டுறவு கடன்சங்கச் செயலா் இடைநீக்கம்

பயிா்க்கடன் கோரி வந்த விவசாயிகளை அவமதித்த புகாரில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:00 pm

DIN

பயிா்க்கடன் கோரி வந்த விவசாயிகளை அவமதித்த புகாரில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் செயலா் (பொ) ராஜகோபால். இவா், பயிா்க்கடன் பெற வந்த விவசாயிகளை அவமதிக்கும் வகையில் நடத்தியதாக உயா் அலுவலா்களுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுச் சங்க மண்டல இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.