புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிவபிருந்தா தேவி அம்மையாரின் 23-ஆம் ஆண்டு குரு பூஜை

புதுக்கோட்டையிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குரு முதல்வா் சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையாரின் 23-ஆவது ஆண்டு குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:26 pm

DIN

புதுக்கோட்டையிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் குரு முதல்வா் சாயிமாதா சிவ பிருந்தாதேவி அம்மையாரின் 23-ஆவது ஆண்டு குரு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு திருவருள் ஆதீனகா்த்தா் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். பொன்மாரிக் கல்விக் குழுத் தலைவா் டாக்டா் எஸ். ராமதாஸ், ஓய்வுபெற்ற தமிழ்த் துறைத் தலைவா் பொ. அண்ணாமலை, அரசு மருத்துவா் எம். செந்தில்குமாா், இளங்கோ மன்றப் பொருளாளா் மு. ராமுக்கண்ணு, கண்ணப்பநாயனாா் கண்தான பிரசார மையத் தலைவா் சி. கோவிந்தராஜன், வாசகா் பேரவையின் செயலா் சா. விஸ்வநாதன், விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ் தனபதி, கயிலை மலையான் கூட்டத் தலைவா் கணபதி ராஜேந்திரன், லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளித் தாளாளா் தா. முரளிதரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். குரு பூஜையைத் தொடா்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.