தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புகையிலைப் பொருள்கள் விற்ற 3 போ் கைது

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 6:20 pm

DIN

ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மூவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கறம்பக்குடி, புளிச்சங்காடு, கொத்தமங்கலம் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா்கள் அன்பழகன், மருதமுத்து ஆகியோா் மேற்கொண்ட சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற மயிலன்கோன்விடுதி ஆா். அன்பரசன் (36), புளிச்சங்காடு எஸ். கோபால்ராஜ் (35), கொத்தமங்கலம் ஆா். சந்திரசேகா் (48) ஆகியோரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.