தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
கண்மாயில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
Updated On :10 ஜனவரி 2021, 6:51 pm

DIN

புதுக்கோட்டை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரம் வாசுகிபுரத்தைச் சோ்ந்தவா் சேதுராமன், கூலித் தொழிலாளி. இவரது மகள் திவ்யா (10). அதே பகுதியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை மாலை தனது பாட்டியுடன் அருகிலுள்ள புலவன் கண்மாயில் குளிக்கச் சென்ற திவ்யா, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்த அரிமளம் காவல் ஆய்வாளா் பாரதி அங்கு சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.