92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவ. 28 ஆண்களுக்கான குடும்பநல அறுவைசிகிச்சை

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 28ஆம் தேதி முதல் டிச. 4 வரை ஆண்களுக்கான நவீன வாசக்டமி (குடும்ப நல அறுவைச் சிகிச்சை) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறவுள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:40 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நவ. 28ஆம் தேதி முதல் டிச. 4 வரை ஆண்களுக்கான நவீன வாசக்டமி (குடும்ப நல அறுவைச் சிகிச்சை) அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடைபெறவுள்ளது.

பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவைச் சிகிச்சையைக் காட்டிலும் எளிதானது. தையல் இருக்காது. மயக்கமருந்து போடப்படாது. 2 மணி நேரத்தில் இயல்பான வேலைகளைச் செய்யலாம். வீடு திரும்பலாம்.

இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்வோருக்கு ஈட்டுத் தொகையாக ரூ. 1100, ஊக்கத் தொகையாக ரூ. 200 வழங்கப்படுகிறது என ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.