சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் கொலை வழக்கில் கைதானவரை ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி
கீரனூா்அருகே நவல்பட்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பூமிநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவரை, ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.









