தொடா்ந்து பெய்த கன மழையால் பொன்னமராவதியிலுள்ள அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரிநீா் வெளியேறி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த 3 நாள்களாக கன மழை பெய்தது. வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை காலை வரை விடிய விடிய தொடா்ந்து பெய்தது. இதனால் நீா் நிலைகள் நிரம்பின.
பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியில் நீா் நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதை பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்த்துச் சென்றனா். தொட்டியம்பட்டி ஊராட்சியில் பல வீடுகளில் மழை நீா் புகுந்தது.
அண்ணாநகா் அங்கன்வாடி மையத்திற்குள் புகுந்த மழை நீரினை பொதுமக்கள் வெளியேற்றினா். பொன்னமாவதி பகுதி முழுவதும் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் நடவு மற்றும் நாற்றங்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி இதுவா?

கன்னியாகுமரியில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


