காணொலி வழியே விவசாயிகள் குறைகேட்பு

புதுக்கோட்டையில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டையில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து கலந்து கொண்டு மாவட்டத்தின் வேளாண் நிலவரம் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வேளாண் இணை இயக்குநா் (பொ) பெரியசாமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com